உள்ளடக்கம்
கவிதை
முகப்பு
·கவிதைகள்
கவிதைகள்
Poems · 34 published
-
௧
2023
துன்பம்
இன்பம் துன்பம் மாறிவரும் இயல்பாய் இதுவே வாழ்வென்போம்! அன்பை யூட்டி மகிழ்ந்தாலும் அங்கே கண்ணீர் வருகிறதே!…
-
௨
2023
ஆழிப்பேரலை அழிவு
அழிந்ததே ஊரும் ஆழியால் அன்றே அவதியுற் றெம்மவர் அழுதார்! பழியினை யறியாப் பாவியாம் இவர்கள் பருதவித்…
-
௩
2023
முதியவரின் துயரம்
அருளினைத் தரவே ஆண்டவன் மறந்தான் அனுதினம் வணங்கினேன் நானும்! இருளினைச் சூழ்ந்த இன்றைய பொழுது இயம்புதே…
-
௪
2023
இனிய பருவம்
வாழ்வில் இன்பம் நிறைபருவம் வண்ணம் மிகுந்த எழில்இளமை! தாழ்வில் பசுமை நினைவுகளும் தகைமை பெருக்கும் மாண்புகளும்…
-
௫
2023
கமத்தொழில்
உழைத்திடும் கைகள் உயர்வினைக் காணும்! ஒப்பிலா வாழ்வினைப் பூணும்! வளைந்திடும் உடலில் வேர்வையும் சிந்த வளமுடன்…
-
௬
2023
உறவுகள்
உறவு சேர்ந்து வாழ்ந்தாலே உயர்வு நிறையும் தன்னாலே! அறனென் வழியைக் கொண்டிங்கே அன்பும் பண்பும் ஓங்கிடுமே!…
-
௭
2023
அகந்தை
பிறரைப் புரிந்து வாழாமல் பெரிதும் தன்னை உயர்வென்பார்! இறவா வரமே பெற்றவர்போல் இகழ்ந்தே பிறரை மகிழ்ந்திடுவார்!…
-
௮
2023
வசந்தமான வாழ்வு
குடும்பமது சேர்ந்தொன்றாய் வாழ்ந்த போது குதூகலமே நாளுமெனக் கழிந்த துண்மை! கடுக்கதியாய்க் காலமுமே கடந்து செல்லக்…
-
௯
2023
அமைதி காப்போம்
அன்பென்னும் அணிகலனைப் பூண்டே நாமும் அரவணைத்தே அயலவரில் நட்புக் கொள்வோம்! துன்பமென்னும் சேற்றையென்றும் பூச வேண்டாம்…
-
௧௦
2023
உள்ளத்தின் மகிழ்ச்சி
எண்ணற்ற எண்ணங்கள் மனத்தில் தோன்ற எடுத்துவைத்தேன் அடிகளையும் மெதுவாய் முன்னே! கண்ணினிலே பட்டதெல்லாம் விந்தை யாகக்…
-
௧௧
2023
புன்னகை
இருண்டதாம் வாழ்க்கை ஒளியினைப் பெறவே இனியதோர் புன்னகை வேண்டும்! இருந்திடும் இடமும் இதத்துடன் இருக்க இனிமையாய்…
-
௧௨
2023
எண்ணம் போலே உயர்வு
எண்ணும் எழுத்தும் இயல்பாய்க் கற்க எளிதாய்க் கல்விக் கரையைத் தொட்டிடலாம்! மண்ணில் உள்ள மனிதர் போற்ற…
-
௧௩
2023
உள்ளொளி
அகத்துள்ளே ஒளியேற்றும்! அறியாமை நீங்கும் அனர்த்தங்கள் விலகிடவே யாசைகளும் தொலையும்! சுகமாகப் பேரின்பப் பெருவெள்ளம் பாயும்
-
௧௪
2023
நன்னெறி வளர்க
நிறைமதி யொளியினை என்றும் தருக! நினைவினில் நன்னெறி எண்ணம் வளர்க! கறையிலா வழிதனில் பயணம் புரிக!…
Pavalarmani · Vetrichelvi
·